பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | யுவன் ஷங்கர் ராஜா & எம்.சி. சன்னா | யுவன் ஷங்கர் ராஜா | லத்தி |
Veerathukkor Niramundu Song Lyrics in Tamil
ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…
—BGM—
ஆண் : அஞ்சுவன் அஞ்சி ஓடுவன் என்றும்…
கொஞ்மும் வீரம் கொண்டிலன் என்றும்…
கெஞ்சியே காலில் வீழ்பவன் என்றும்…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…
ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…
ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…
ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…
ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…
—BGM—
ஆண் : பயமெனும் கேடயம் உடைந்திடும் நொடியினில்…
எதுவுமே ஆயுதம் விரல்களின் பிடியினில்…
ஆண் : இருள் அது சிரித்திடும்…
ஒளி அதன் இறப்பினில்…
தீப்பொறி தெறித்திடும்…
இமைகளின் திறப்பினில்…
ஆண் : ஒருவனின் சினம் அது…
ஒருவனின் சினம் அல்ல…
பொறுப்பதும் மறப்பதும்…
காக்கியின் குணமல்ல…
ஆண் : ஒளிவது ஒழிவது எதிரியின் உரிமை…
வைப்பினை தருவது காக்கியின் கடமை…
ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…
ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…
ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
—BGM—
Notes : Veerathukkor Niramundu Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Madhan Karky. வீரத்துக்கோர் நிறமுண்டா பாடல் வரிகள்.