மானம் போச்சி
மச்சி எனக்கொரு குவாட்டரு சொல்லு…
ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு…
மானம் போச்சி மரியாதை போச்சி…
சரக்க போட்டு ஏழரை ஆச்சி…
ஏரியாவாண்ட பேர் எல்லாம் நாரி…
எல்லாரான்டையும் கேட்டுக்கிறேன் ஐ எம் சோ சாரி…
மச்சி எனக்கொரு குவாட்டரு சொல்லு…
ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு…
மானம் போச்சி மரியாதை போச்சி…
சரக்க போட்டு ஏழரை ஆச்சி…
ஏரியாவாண்ட பேர் எல்லாம் நாரி…
எல்லாரான்டையும் கேட்டுக்கிறேன் ஐ எம் சோ சாரி…
மா கேளரா வீச்சாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு Read More »
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
முதல் முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…
ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…
ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…
ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…
வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…
எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…
தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…
கனவே கனவே புது கனவே…
விழிக்கும் போதும் வரும் கனவே…
மனம் பறவை போலவே…
சிறகை விரித்து பறக்குதே…