தூது வருமா
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…
பெண்ணே நீயும் பெண்ணா Read More »
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
சில்லென்ற தீப்பொறி Read More »
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…
விழாமலே இருக்க முடியுமா Read More »
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…