வானம் என்ன வானம்
வானம் என்ன வானம்…
தொட்டு விடலாம்…
வெல்லும் வரை வாழ்க்கை…
வென்று விடலாம்…
எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…
காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…
பெண்ணே நீயும் பெண்ணா Read More »