அழகா இருக்காங்க
அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
பாம் பாம்…
அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
பாம் பாம்…
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…
உதயமாகும் புதிய ராகம்…
இசையில் யாவும் புனிதமாகும்…
இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…
என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…
அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…