பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர் | யுவன் ஷங்கர் ராஜா | வின்னர் |
Mudhal Murai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…
பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…
பெண் : முதல் முதல் வந்த மழை எது என்று…
நதியிடம் கேட்டால் என்ன சொல்லும்… ஹே ஏய்ய்…
முதல் முதல் சேர்ந்த நதி எது என்று…
கடலிடம் கேட்டால் என்ன செய்யும்…
—BGM—
ஆண் : ஏனோ என் மனம் அது…
எங்கோ பறந்தது பெண்ணே…
உன் வீட்டுக்கு வந்ததா…
பெண் : ஹேஹே… இல்லை என் மனம் அது…
வாசல் அருகினில் நின்று…
யாரும் வரவில்லை என்றதே…
ஆண் : நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம்…
நீதானோ என்று மனம் குழம்பி போகுதே… ஹோ…
பெண் : உன் மனதை அழைத்து வந்திட…
என் மனதை அனுப்பி வைக்கிறேன்…
ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ… ஓ…
ஆண் : முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…
பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…
—BGM—
பெண் : ஓஹோ… இது என்ன என்னில் மெல்ல நுழைவது…
போ போ என்று சொல்லவில்லை நான்…
ஆண் : ஓஹோ… தேநீர் பருகிடும் அந்த கோப்பை…
அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான்…
பெண் : ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து…
என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே… ஓஹோ…
ஆண் : கவிதைகள் தோன்றும் இடம் எது…
கவிஞர்கள் அறிவதில்லை…
அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்…
பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…
பெண் : ஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…
—BGM—
Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. முதல்முறை பாடல் வரிகள்.