பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஹரிஷ் ராகவேந்திரா | யுவன் சங்கர் ராஜா | வின்னர் |
Engirunthai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…
ஆண் : எங்கேயோ பிறந்தாய்…
அடி எங்கேயோ வளர்ந்தாய்…
இன்று என் முன்னால்…
நீயாய் வந்தாய்…
ஆண் : இதற்கென்ன அர்த்தம்…
என் உயிரெல்லாம் சத்தம்…
அடி எனக்காக நீயும் வந்தாய்…
—BGM—
ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…
—BGM—
ஆண் : நிலவின் பின்புறமாய்…
நீ தான் இருந்தாயா…
குயிலின் குரல்வளையில்…
ஒளிந்தே இருந்தாயா…
ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய்…
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்…
இந்த உலகின் அழகெங்கும்…
நீதானா வழிந்தோடினாய்…
ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…
—BGM—
ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்…
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்…
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்…
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்…
ஆண் : ஒரு ஊசி முனை வழியே…
உயிரை நீ வெளியேற்றினாய்…
ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…
ஆண் : எங்கேயோ பிறந்தாய்…
அடி எங்கேயோ வளர்ந்தாய்…
இன்று என் முன்னால்…
நீயாய் வந்தாய்…
ஆண் : இதற்கென்ன அர்த்தம்…
என் உயிரெல்லாம் சத்தம்…
அடி எனக்காக நீயும் வந்தாய்…
—BGM—
Notes : Engirunthai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. எங்கிருந்தாய் பாடல் வரிகள்.