அலே அலே
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே Read More »
காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு Read More »
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…
வாடியம்மா ஜக்கம்மா Read More »