பொன்மேனி உருகுதே
பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…
பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…
என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…
என்னோட ராசி நல்ல ராசி Read More »
என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…
பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
பூவான ஏட்டத் தொட்டு Read More »
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Read More »
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…
கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி…
மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…
மன்றம் வந்த தென்றலுக்கு Read More »