பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & வாணி ஜெயராம் | இளையராஜா | பொன்மன செல்வன் |
Poovaana yaetta thottu Song Lyrics in Tamil
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
பெண் : ஆஹா பிரமாதம்…
ஆண் : கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
பெண் : சபாஷ்… சபாஷ்…
ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…
—BGM—
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…
—BGM—
பெண் : ஏடாக என்னத் தொட்டு…
எழுதுங்க பாட்டு ஒன்னு…
நான் அதுக்காக காத்திருக்கேன்…
ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்…
எழுத்துக்கு பஞ்சமில்லே…
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்…
பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு…
பூவென நெஞ்சு பூத்ததையா…
ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன…
கேட்டது தானா கெடச்சதம்மா…
பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்…
ஆதரிக்க வேணும்…
ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள…
பாத்திருக்கேன் நானும்…
பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்…
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…
—BGM—
ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்…
புரியாத மக்குப்புள்ள…
புரியிற நேரம் பொறந்ததம்மா…
பெண் : பொன்னான ஓம் மனச…
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்…
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்…
ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்…
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்…
பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்…
வேலிய நான்தான் போட்டு வச்சேன்…
ஆண் : பூவுக்கு வேலியிட்டா…
வாசம் எங்கு போகும்…
பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா…
பொண்ணு ஒன்னச் சேரும்…
ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா…
பெண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணனோட…
கடுதாசி கண்டேனே…
பெண் : ஏட்டப் பிரிச்சு…
ஓம் பாட்டப் படிச்சேன்…
ஏந்திக் கொள்ளையா…
என்னத் தாங்கிக் கொள்ளையா…
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
ஆண் : ஏட்டப் பிரிச்சு…
ஏம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…
Notes : Poovaana yaetta thottu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. பூவான ஏட்டத் தொட்டு பாடல் வரிகள்.