தென்றல் வந்து என்னைத்தொடும்
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…
பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…
தென்றல் வந்து என்னைத்தொடும் Read More »
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…
பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…
தென்றல் வந்து என்னைத்தொடும் Read More »
பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…
பெத்து எடுத்தவதான் Read More »
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
ராத்திரியில் பூத்திருக்கும் Read More »
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே…
முந்தானை இங்கே குடையாக மாறுமே…
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே…
கொண்ட சேவல் கூவும் நேரம்…
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…
கெட்டி மேள தாளம் கேட்கும்…
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…
கொண்ட சேவல் கூவும் Read More »
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…
பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…
இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…
பனிவிழும் மலர்வனம் Read More »
வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…
வானத்தை பார்த்தேன் Read More »