காதல் மகராணி
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்…
புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
மாருகோ மாருகோ மாருகயீ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா…
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…
சூப்பர் ஸ்டாரு யாருன்னு Read More »
ஏய் உன்னைத்தானே… ஹா…
ஏய் உன்னைத்தானே… ஹா…
நீ எந்த ஊரு என்னோடு ஆடு…
எது நிஜம் இளமை ஜெயிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…
இளையவன் கனவு பலிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…
வா வா அன்பே அன்பே…
காதல் நெஞ்சே நெஞ்சே…
உன் வண்ணம் உன் எண்ணம்…
எல்லாமே என் சொந்தம்…
இதயம் முழுதும் எனது வசம்…
ஓ ப்ரியா ப்ரியா…
என் ப்ரியா ப்ரியா…
ஏழை காதல் வாழுமோ…
இருளும் ஒளியும் சேருமோ…
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்…
கானல் நீரால் தாகம் தீராது…
ஒரு பூங்காவனம் புதுமணம்…
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…