கேட்டேளே அங்கே
கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…
எதையோ நெனச்சேள்…
அதையே நெனச்சேன் நான்…
காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…
காதோடுதான் நான் பாடுவேன் Read More »
தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…
தங்கப்பதக்கத்தின் மேலே Read More »
ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…
ஓடி ஓடி உழைக்கணும் Read More »
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
இதோ எந்தன் தெய்வம் Read More »
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார் Read More »
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
உச்சி வகுந்தெடுத்து Read More »
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…
மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…