பூ மழை தூவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Poomazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

—BGM—

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு…
போகின்ற எழிலோடு…
சிங்கார தேரோட்டமா…

ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள…
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : வென் சங்கு கழுத்தோடு…
பொன் மாலை அசைந்தாட…
நான் கண்ட பொருள் கூறவா…

BGM

ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும்…
என் அண்ணாவை ஒரு நாளும்…
என் உள்ளம் மறவாது…
என்றாடும் விதமல்லவா…

ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே…
என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக…
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகணும்…

BGM

ஆண் : உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்…
ஆனந்தக் கண்ணீரே என்றாகணும்…
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ…
அதை பார்க்கின்ற என் உள்ளம் தாயாக…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM


Notes : Poomazhai Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by Pulamaipithan. பூ மழை தூவி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top