பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | டி.எம்.சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | நினைத்ததை முடிப்பவன் |
Poomazhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…
—BGM—
ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…
—BGM—
ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…
—BGM—
ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…
ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு…
போகின்ற எழிலோடு…
சிங்கார தேரோட்டமா…
ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள…
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள…
ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
—BGM—
ஆண் : வென் சங்கு கழுத்தோடு…
பொன் மாலை அசைந்தாட…
நான் கண்ட பொருள் கூறவா…
—BGM—
ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும்…
என் அண்ணாவை ஒரு நாளும்…
என் உள்ளம் மறவாது…
என்றாடும் விதமல்லவா…
ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே…
என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட…
ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
—BGM—
ஆண் : கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக…
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகணும்…
—BGM—
ஆண் : உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்…
ஆனந்தக் கண்ணீரே என்றாகணும்…
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ…
அதை பார்க்கின்ற என் உள்ளம் தாயாக…
ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…
—BGM—
Notes : Poomazhai Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by Pulamaipithan. பூ மழை தூவி பாடல் வரிகள்.