பத்து விரல்
பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…
பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…
எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…
சிக்காத சிட்டொன்று Read More »
மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…
மதுரை வீரன்தானே…
அவனை உசுப்பிவிட்டே வீணே…
இனி விசில் பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன்தானே…
கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்…
கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…