கான கருங்குயிலே
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
மனசில் இடம் புடிச்சா…
எலக்சனுல ஜெயிச்சா…
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
மனசில் இடம் புடிச்சா…
எலக்சனுல ஜெயிச்சா…
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…
அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு…
உனக்கு என்னை புடிச்சிருக்கு…
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு…
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு…
என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…