என்னவளே அடி என்னவளே
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
என்னவளே அடி என்னவளே Read More »
Romantic Love Songs Lyrics
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
என்னவளே அடி என்னவளே Read More »
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…
அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன் Read More »