கருவகாட்டு கருவாயா
கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
கருவகாட்டு கருவாயா Read More »
Romantic Love Songs Lyrics
கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
கருவகாட்டு கருவாயா Read More »
எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…
எம்புட்டு இருக்குது ஆச Read More »
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…
உறவெனும் வழியே…
உணர்விலும் ஒளியில்…
இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்…
கனவுகள் முழுதும்…
நினைவென நிலைக்கும்…
மயக்குறியே சிரிக்குறியே…
பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…
கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…