பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | வந்தனா ஸ்ரீனிவாசன், ஜித்தின் ராஜ் & ஜெயமூர்த்தி | டி. இமான் | மருது |
Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
பெண் : கால் வளந்த மன்னவனே வா…
காவலுக்கு நின்னவனே வா வா…
பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…
பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
—BGM—
பெண் : தன்னந்தனி மானு…
இவ தண்ணியில்லா மீனு…
மஞ்சத்தாலி போட்ட…
நீ மட்டும்தானே ஆளு…
ஆண் : குத்தமில்லா பொண்ணு…
நீ குத்தவச்ச தேனு…
கண்ணுக்குள்ள வச்சு…
உன்ன காப்பாத்துவேன் நானு…
பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு…
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு…
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு…
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு…
ஆண் : நட்சத்திரம் எத்தனையோ…
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு…
மச்சம் மட்டும் எத்தனையோ…
இன்னும் எடுக்கல கணக்கு…
பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…
பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
—BGM—
ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில்…
நான் வாசம் பண்ணப் போறேன்…
வாரம் வரும் முன்னே…
உன்ன மாசம் பண்ணப்போறேன்…
பெண் : சாமக்கோழி கூவ…
உன் சங்கதிக்கு வாரேன்…
ஒத்த முத்தம் தந்தா…
நான் ரெட்டப்புள்ள தாரேன்…
ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே…
பத்து தடவ சோ்ந்திருப்போம்…
தயிரு மோரா மாறுமட்டும்…
உயிரும் உயிரும் கலந்திருப்போம்…
பெண் : உசுரையும் மானத்தையும்…
உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா…
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு…
இருக்கணும் உறவா…
பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…
பெண் : கருவகாட்டு கருவாயா…
Notes : Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Vairamuthu. கருவகாட்டு கருவாயா பாடல் வரிகள்.