பாட்டுக்கு பாலைவனம்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் Read More »
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் Read More »
தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
பத்து திங்கள் என்னை சுமந்தாயே…
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே…
ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…
ஆத்தோரம் தோப்புக்குள்ள Read More »
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…
ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே…
என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே…
உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே…
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே…
நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
நினைத்தால் நெஞ்சுகுழி Read More »
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…
அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…
செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…