தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மயிலிறகில் வாசம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா Read More »
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயே…
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு…
கலப்பில் காதல்தான் கருவாச்சு…
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு…
கண்ணும் கண்ணும்தான் Read More »
சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
என்னுயிர் என்றும் உன்னை சேரும்…
எத்தனை காலம் வாழ்ந்தாலும்…
என்னுயிர் சுவாசம் உனதாகும்…
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் Read More »
எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…
கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…