அன்பே என் அன்பே
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
தொட்டு தொட்டு போகும் தென்றல் Read More »
ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…