கண்களினால்
கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…
செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…
நிற்பதுவே நடப்பதுவே Read More »
ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
தொடுமா தொடுமா மனதை தொடுமா…
வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
இடுமா இடுமா மையம் இடுமா…
காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…
இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…