பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஹரிஷ் ராகவேந்திரா & சாதனா சர்கம் | யுவன் ஷங்கர் ராஜா | ஏப்ரல் மாதத்தில் |
Yea Nenjea Song Lyrics in Tamil
பெண் : படபட படவென அடிக்குது இதயம்…
தடதட தடவென துடிக்குது இமைகள்…
சலசல சலவென சுழருது விழிகள்…
பெண் : அடுத்தது யாரோ அடுத்தது யாரோ…
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ…
எனதா உனதா எனவே எனவே…
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது…
—BGM—
பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஆண் : ஹே ஹே ஹே… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…
பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…
ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
—BGM—
பெண் : என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம்…
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்…
—BGM—
ஆண் : கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே…
வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்…
பெண் : வெகு நேரம் பேசி பின்பு…
விடை பெற்று போகும் நேரம்…
நாள் அடிகள் நடக்கும் கால்கள்…
நடை மறந்து திரும்பும் ஏனோ…
ஆண் : பேசாத நேரம்தானே பெரிதாக தோணும் அன்பே…
காலங்கள் தோற்க்கும் இங்கே…
—BGM—
பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
—BGM—
பெண் : நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை…
அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்…
—BGM—
ஆண் : காதல் வரும்போது கனவுகளும் மாறும்…
நீ விரும்பும் நிலவை இனி தினம் தோறும் பார்ப்பாய்…
பெண் : யார் யாரோ எழுதி சென்ற…
புரியாத கவிதை எல்லாம்…
நான் கேட்டு ரசித்தேன் இன்று…
ஆண் : நான் பார்த்த மரமும் இலையும்…
புது போர்வை போர்த்தி கொண்டு…
புது பார்வை பார்த்துக்கொண்டு…
நம்மை பார்த்து சிரிக்கின்றதே…
பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஆண் : ஓ ஓ ஓ… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…
பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…
ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
—BGM—
Notes : Yea Nenjea Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Thamarai. ஏ நெஞ்சே பாடல் வரிகள்.