ஓ முகலாய் முகலாய்
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
குண்டுமல்லி குண்டுமல்லி Read More »
கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…
கனா காணும் காலங்கள் Read More »
யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா…
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி…
சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…
அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…
நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…
நீ என்னை மன்னிப்பாயா Read More »
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…
பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
மின்சாரம் என் மீது Read More »