பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஷ் ராகவேந்திரா | ஸ்ரீகாந்த் தேவா | தெனாவட்டு |
Enge Irundhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…
ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…
ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நான்…
காகிதத்தின் வெண்மையடி…
உன்னை பார்த்த பின்பு நான்…
வானவில்லின் வண்ணமடி…
ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…
ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…
ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…
—BGM—
ஆண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூக்கின்ற பூவெல்லாம்…
பறிக்கத்தான் ஆள் இன்றி…
செடியில் உதிருமடி…
ஆண் : உன்னை நான் பார்த்தவுடன்…
உனக்காக ஆசையுடன்…
கை விரல்கள் கேட்காமல்…
பறித்திட போகுதடி…
ஆண் : என் இதயம் முழுதும்…
விதையாய் விழுந்தாய்…
வெறும் விதை என்று…
விட்டு விட்டு சென்றாய்…
ஆண் : விருட்சத்தை போல…
நீ வளர்ந்து நின்றாய்…
தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…
ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…
ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…
—BGM—
ஆண் : என் பெயரை கேட்டாலே…
உன் பெயரை சொல்கின்றேன்…
எப்போதும் என் நினைவு…
உன்னை சுற்றுதடி…
ஆண் : எதிரே யார் வந்தாலும்…
நீயென்று குழம்புகிறேன்…
உன்னாலே என் மனதில்…
மின்னல் வெட்டுதடி…
ஆண் : உயிரில் கலந்தாய்…
உணர்வில் நுழைந்தாய்…
ஆண் : எந்தன் வீடு என்று…
என்னை விட்டு விட்டு சென்று…
உந்தன் பின் வந்து…
உன்னை தொடர்கிறதே…
ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…
ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…
ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…
ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நான்…
காகிதத்தில் பொம்மையடி…
உன்னை பார்த்த பின்பு நான்…
பால்நிலவின் வண்ணமடி…
ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…
—BGM—
Notes : Enge Irundhai Song Lyrics in Tamil. This Song from Thenavattu (2008). Song Lyrics penned by Na. Muthukumar. எங்கே இருந்தாய் பாடல் வரிகள்.