| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கார்த்திக் & சைந்தவி | என்.ஆர்.ரகுநந்தன் | புலிவால் |
Neelangarayil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
ஆண் : உடம்பிலிருந்து உசுர மட்டும்…
உருவி உருவி எடுக்காதே…
பெண் : மாசம் மாசம் டீசல் விலை போல்…
ஆச பாசம் ஏத்தாதே…
ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…
பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…
ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
—BGM—
ஆண் : பட்டா போட்ட தங்கக் கட்டி…
பட்டாம்பூச்சி போட்ட குட்டி…
ஒத்து போகும் காதலியெல்லாம்…
பிஃப்டி பிஃப்டி பொண்டாட்டி…
பெண் : கன்னிப்பொண்ண ஓரம் கட்டி…
கன்னங்கிள்ளி கண்ண கட்டி…
காதல் பண்ணும் பூனை குட்டி…
எட்டி நில்லு நான் கெட்டி…
ஆண் : காதல் எறும்பு ஊரும் போது…
கல்லும் கூட தேயுமே…
தூரம் பார்த்து நின்ற பெண்மை…
தோளில் வந்து சாயுமே…
பெண் : நீ தொட தொட…
உச்சந்தலை கொதிக்குது…
விரல் பட பட…
உள்ளங்கால் குளிருது…
ஆண் : நீ சண்டைக்காரி ஆகும்போது பதறுது…
என் மண்டைக்குள்ள நட்சத்திரம் சிதறது…
பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…
ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…
பெண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
ஆண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
—BGM—
பெண் : செல்போன் மொழி பேசி பேசி…
சின்ன பொண்ண கெடுக்காதே…
நூலாம்படை நூலை கட்டி…
கோயில் தேரை இழுக்காதே…
ஆண் : வெள்ளக்காரன் போகும்போதே…
வெட்கம் கூட போயே போச்சே…
காலம் இப்போ ஹைடெக் ஆச்சே…
கைய விட்டு போகாதே…
பெண் : ஓ… பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்…
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல…
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்…
வெயிலில் வைத்த வெண்ணை போல…
ஆண் : நீ வர வர வக்கீலுக்கு படிக்குற…
நீ வாதம் பண்ணி வாதம் பண்ணி ஜெய்க்குற…
பெண் : நீ முட்டாளுனு நம்பவச்சு நடிக்குற…
உன் முட்ட கண்ணில்…
ரெட்ட முயல் புடிக்குற…
ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…
பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…
ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
ஆண் : உடம்பிலிருந்து உசுர மட்டும்…
உருவி உருவி எடுக்காதே…
பெண் : மாசம் மாசம் டீசல் விலை போல்…
ஆச பாசம் ஏத்தாதே…
ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…
பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…
ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
Notes : Neelangarayil Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. நீலாங்கரையில் பாடல் வரிகள்.
