பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஹரிஷ் ராகவேந்திரா & மதுமிதா | பரணி | சிந்தாமல் சிதறாமல் |
Satrumun Kidaitha Song Lyrics in Tamil
ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
—BGM—
ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்துபோனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…
ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
—BGM—
ஆண் : மாளிகையாய் மலர் மாளிகையாய்…
உன் மனதினை அலங்கரிப்பேன்…
தேவி உந்தன் கண்களில்…
நான் தினசரி அவதரிப்பேன்…
பெண் : தீவிரமாய் தினம் தீவிரமாய்…
உன் தேடலை அனுமதிப்பேன்…
தீண்டும்போது நேர்ந்திடும்…
உன் தவறுகள் அனுசரிப்பேன்…
ஆண் : முதல் நாள் எனை தீட்டினாய்…
மறுனாள் எனை பூட்டினாய்…
பெண் : சங்கத் தமிழ் போல உன் மணம்…
சங்கமிக்கும் போது சந்தனம்…
ஆண் : இதழ் ஊராமல் இமை தேடாது…
உன் நினைவால் நிலைத்திருப்பேன்…
ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
—BGM—
பெண் : யாத்திரைகள் என் யாத்திரைகள்…
உன் விழிகளில் நிகழ்கிறதே…
ஆசை கேட்கும் கேள்விகள்…
அட நண்பகள் குளிர்கிறதே…
ஆண் : ராத்திரிகள் என் ராத்திரிகள்…
மிக ரகசியம் ஆகிறதே…
நாளும் பூக்கும் நாபகம்…
அட வன்முறை பேசியதே…
பெண் : எதனால் இமை பார்த்தது…
எதனால் இதழ் கோர்த்தது…
ஆண் : வங்கக்கடல் ஈரம் போகுமா…
இந்த புதிர் காதல் ஆகுமா…
பெண் : இமை மூடாமல் இரை தேடாமல்…
உன் உணர்வால் விழித்திருப்பேன்…
ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…
ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…
—BGM—
Notes : Satrumun Kidaitha Song Lyrics in Tamil. This Song from Sindhamal Sitharamal (2003). Song Lyrics penned by Yugabharathi. சற்றுமுன் கிடைத்த பாடல் வரிகள்.