பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கஸ்தூரி ராஜா | அருண்மொழி & அனுராதா ஸ்ரீராம் | இளையராஜா | கரிசக்காட்டு பூவே |
Ethanai Manikku Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…
ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…
பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…
பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…
பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…
பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…
ஆண் : போடு தன்னானே தானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…
பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…
—BGM—
ஆண் : புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…
ஆண் : ஹ… புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…
ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…
ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…
பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…
பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…
பெண் : வம்பு பண்ண வாரிகளே…
இந்த சாக்குல…
உங்க கொம்பு சுத்தும்…
வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல…
ஆண் : போடு… தன்னானே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…
பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே… ஹே…
—BGM—
ஆண் : தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…
—BGM—
ஆண் : ஹே… தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…
ஆண் : குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…
பெண் : ஆசை தோசை…
ஆண் : ஆ… குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி…
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…
பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…
பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…
பெண் : ஒத்தையில போகமாட்டேன்…
இந்த காட்டுல…
இனி நம்பிக்கையும் வைக்கமட்டேன்…
உங்க பேச்சில…
ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…
பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீங்க நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…
பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…
ஆண் : ஹேய்… தன்னானே நானனன்னே…
தன்னானனே தன்னே தன்னானே…
பெண் : யோவ்…
ஆண் : தன்னன்னே நான்னன்னே…
தன்னானனே நானனன்னே…
பெண் : ஆஹா…
ஆண் : தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…
பெண் : ஹஹஹா… யோவ்… யோவ்வ்வ்…
Notes : Ethanai Manikku Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. எத்தனை மணிக்கு பாடல் வரிகள்.