பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஷ் ராகவேந்திரா | ஸ்ரீகாந்த் தேவா | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி |
Chennai Senthamizh Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயே…
ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : ஹோ…
ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே…
மிளகு கொடியே…
ஆண் : நான் சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : முழுவதும் மறந்தேன்…
குழு : ஹோ…
—BGM—
ஆண் : சகியே உன் நிறம்…
—BGM—
ஆண் : சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்…
ஆண் : உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
குழு : தோம் தோம்தோம் தரிகிட…
ஆண் : ஆஅ… உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்…
ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : ஹே… தாரத் தாரா ரத்த்தாத ரா…
குழு : ஹோ…
—BGM—
ஆண் : காதல் கதக்களி…
பெண் : என்றும் காண இன்னொரு சந்தம்…
நின் கான்முன்னே நட்சத்திரங்கள்…
கண்டு நான் என் பைங்கிளி…
ஆண் : காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்…
ஆண் : பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்…
ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயோ…
ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : தகதிமி தரிகிட தரிகிட தரிகிட தாம்…
Notes : Chennai Senthamizh Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Na. Muthukumar. சென்னை செந்தமிழ் பாடல் வரிகள்.