பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | அன்பே வா |
Naan Paarthathilae Song Lyrics in Tamil
ஆண் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…
நல்ல அழகி என்பேன்…
நல்ல அழகி என்பேன்…
—BGM—
ஆண் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…
நல்ல அழகி என்பேன்…
நல்ல அழகி என்பேன்…
ஆண் : நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்…
ஒரு கவிதை என்பேன்…
ஒரு கவிதை என்பேன்…
ஆண் : நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்…
ஒரு கவிதை என்பேன்…
ஒரு கவிதை என்பேன்…
ஆண் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…
நல்ல அழகி என்பேன்…
நல்ல அழகி என்பேன்…
—BGM—
ஆண் : எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்…
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்…
—BGM—
ஆண் : எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்…
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்…
ஆண் : அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்…
அவள் நினைவாலே என் காலம் செல்லும்…
ஆண் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்…
—BGM—
ஆண் : இடையோ இல்லை இருந்தால்…
முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்…
ஆண் : சின்னக் குடை போல் விரியும்…
இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்…
ஆண் : அந்தப் பூமகள் திருமுகம் மேலே…
குளிர்ப் புன்னகை வருவதினாலே…
நிலவோ மலரோ எதுவோ…
ஆண் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…
நல்ல அழகி என்பேன்…
நல்ல அழகி என்பேன்…
ஆண் : நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்…
ஒரு கவிதை என்பேன்…
ஒரு கவிதை என்பேன்…
—BGM—
பெண் : ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து…
அவள்தான் சொல்லத் துடித்தாள்…
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து…
அவள்தான் சொல்லத் துடித்தாள்…
பெண் : உயிர் நீயே என்று நினைத்தாள்…
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்…
உயிர் நீயே என்று நினைத்தாள்…
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்…
பெண் : அந்தக் காதலன் முகம் தொடுவானோ…
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ…
கனவோ நனவோ எதுவோ…
பெண் : நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்…
நல்ல அழகன் என்பேன்…
நல்ல அழகன் என்பேன்…
பெண் : நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்…
ஒரு கவிதை என்பேன்…
ஒரு கவிதை என்பேன்…
பெண் : நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்…
நல்ல அழகன் என்பேன்…
நல்ல அழகன் என்பேன்…
Notes : Naan Paarthathilae Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. நான் பார்த்ததிலே பாடல் வரிகள்.