சின்னஞ்சிறு நிலவே
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் Read More »
மனமெங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
உனதன்பில் ஆட ஆட…
மழை பொங்கும் தூய மேகம்…
மனமெங்கும் மாய ஊஞ்சல் Read More »
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…
தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…
பச்சை துரோகங்கள் சாகாமல்…
பல்லை இழிக்கும் நாள் தூரம்…
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்…
தொடரும் நிலையே சேதாரம்…