வேறெதுவும் நிஜமே
வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…
வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…
நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…
தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…
வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…
சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…
வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…
தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…