சாயாலி ஓ சாயாலி
ஓ சாயாலி… ஓ சாயாலி
கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஓ சாயாலி… ஓ சாயாலி
கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
பச்சை துரோகங்கள் சாகாமல்…
பல்லை இழிக்கும் நாள் தூரம்…
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்…
தொடரும் நிலையே சேதாரம்…