உயிாின் உயிரே
உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…