யாதுமாகியே
யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
ஓ… யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
ஓ… யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
சீனி சேவு சிரிப்புக்காரி…
கார சேவு மொறப்புக்காரி…
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
சீனிசேவு சிரிப்புக்காரி Read More »
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…
உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…
உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…
இன்று நேற்று நாளை யாவும்…
கொண்டு போகும் காதலே…
உன்னை சேர வேண்டித்தானே…
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…
ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…
சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…
வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…