என் உச்சி மண்டைல
என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…
என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…
தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…
கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
தப்பெல்லாம் தப்பே இல்லை…
சாியெல்லாம் சாியே இல்லை…
தப்பை நீ சாியாய் செய்தால்…
தப்பு இல்லை தப்பு இல்லை…
தப்பெல்லாம் தப்பே இல்லை Read More »
உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…
உலகினில் மிக உயரம் Read More »
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…
காதலிக்க பெண்ணொருத்தி Read More »
உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…
அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்…
மோசம் போயிட்டேன் சிவசம்போ…
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ…
ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே…
பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே…