பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | நரேஷ் ஐயர் & தீபா மிரியம் | விஜய் ஆண்டனி | நான் அவன் இல்லை |
Then Kudicha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…
பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
பெண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…
ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…
ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
—BGM—
பெண் : ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில்…
படகு போல் மனம் உன்னைச் சுத்துதே…
ஆண் : சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே…
பெண் : ஒதுங்கும் வயல்களில் வீட்டு சுவர்களில்…
சொர்கத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே…
ஆண் : சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே…
ஆண் : நேந்திரம் வாழைகளை ஏந்திய கால்களிலே…
நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ…
இளமை நனைய சிறகு விரியும்…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுது…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி…
—BGM—
பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம் தான்…
பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…
—BGM—
பெண் : காதல் கதகளி காதல் கதகளி…
கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்…
ஆண் : ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்…
பெண் : வாழை இலைகளில் சாரல் மழைத்துளி…
கவிதை பாடுது சுகயாத்திரையில்…
ஆண் : யாத்திரையில் யாத்திரையில்…
யாத்திரையில் யாத்திரையில்
ஆண் : அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே…
சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க…
இதழும் இதழும் அமுதம் குடிக்க…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி…
—BGM—
ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…
ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…
ஆண் : மந்தார மலரே மந்தார மலரே…
சீரடி முடித்தாயோ…
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில்…
நீ கூட வருவாயோ…
Notes : Then Kudicha Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. தேன் குடிச்ச பாடல் வரிகள்.