ஒரு தாமரை மொட்டு
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…
அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…
நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…
மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…
மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…
நேராகவே கேட்கிறேன் Read More »
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…