பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | வாணி ஜெய்ராம் & தீபன் சக்ரவர்த்தி | ஜி.கே.வெங்கடேஷ் | நெஞ்சில் ஒரு முள் |
Neragave Ketkiren Song Lyrics in Tamil
ஆண் : நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…
—BGM—
பெண் : நானாகவே பேசவோ…
பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…
ஆண் : நேராகவே…
பெண் : ஹோ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஹோ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
—BGM—
ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே…
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே…
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது…
—BGM—
ஆண் : நான் காணவும் நாணமோ…
ஆண் : நேராகவே…
பெண் : ஆஹ்…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஹ்…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
—BGM—
பெண் : ஆராதனை சின்ன எண்ணம்…
ஆசையில் வந்தேன்…
அன்பால் உனைக் காண…
உள்ளம் ஏங்கி நான் நின்றேன்…
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்…
—BGM—
பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…
பெண் : நானாகவே…
ஆண் : லலலா…
பெண் : பேசவோ…
ஆண் : லலலா…
பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…
ஆண் : நேராகவே…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஆ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
Notes : Neragave Ketkiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. நேராகவே கேட்கிறேன் பாடல் வரிகள்.