காதல் எந்தன் காதல்
காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…
காதல் எந்தன் காதல் Read More »
காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…
காதல் எந்தன் காதல் Read More »
நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…
முதல் முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…