யார் இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிகேபர் வாசுகியுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Yaar Ivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

ஆண் : காதோரம் வாய் வச்சு…
காத்தோட நீ பேசு…
சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்…
அவன் சிறையில செத்திடுச்சு…

ஆண் : எங்க போய் ஒழிஞ்சாலும்…
ஏதோ ஒன்னு பாக்குது…
யார்கிட்ட பேசினாலும்…
ஏதோ ஒன்னு கேட்குது…

ஆண் : அடிமையாக வோங்கிருந்தா…
அடிதடினு இறங்கலாம்…
ஆசயத்தான் காட்டி இப்போ…
குழு : கால வாரி வெட்டுறான்…

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

BGM

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு…
வானம் பாத்து கைய கட்டு…
உத்தமன்தான் இல்லையினு…
வங்கியில வட்டி கட்டு…

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்…
எங்கெங்கேயோ பதியிது…
கோட்ட விட்டு தோத்த பின்தான்…
ஆட்டமே புரியுது…

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு…
தேடி பாக்க போயிதான்…
உருவமில்லா மிருகமாத்தான்…
கற்பனைல சிரிக்கிறான்…

ஆண் : யார் இவன்… யார் இவன்…

BGM

ஆண் : கருவிய கையில பிடிச்சு…
கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு…
ரகசியம் பூட்டித்தான் அடச்சு…
யாருக்கும் தெரியாம மறச்சு…

ஆண் : இலவசம் விளம்பரமின்னு…
அதன் வாசம் இழுத்திச்சு…
எல்லை இல்ல ஆசைபடுன்னு…
கூச்சமில்லாம சொல்லிச்சு…

ஆண் : சாக்கு இப்போ இருக்குது…
சாவி இன்னும் பொருந்துது…
பூட்டிருக்க பூட்டிருக்க…
வச்ச சரக்கு மட்டும் கரையிது…

BGM


Notes : Yaar Ivan Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Kaber Vasuki. யார் இவன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top