பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | ஜித்தின் ராஜ் | யுவன் ஷங்கர் ராஜா | இரும்புத்திரை |
Mudhal Murai Song Lyrics in Tamil
ஆண் : ஓஹோ… முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…
ஆண் : இது வரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே…
ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி…
தினம் பார்த்து தாண்டி சென்றேன்…
அது வாசல் பூவை ஏந்தி…
உயிர் தாங்க இன்றே கண்டேன்…
ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்…
நமக்கென்றே நிற்கும் கால்கள்…
நம் தோளை தட்டும் கைகள்…
ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…
—BGM—
ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன்…
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி…
ஓடினேன் ஓடோடினேன்…
ஏன் என்னை மாற்றினாள்…
ஆண் : என் கோபமும் காயமும்…
தூர வீசி காயும் நெஞ்சில்…
ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்…
ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை…
அணையாத காற்றிலே அன்பின்று நேரலை…
ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…
—BGM—
ஆண் : முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…
ஆண் : இதுவரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே… ஹேஹேஹே…
Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. முதல்முறை பாடல் வரிகள்.