நீண்ட தூரம்
நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…
சீனி சேவு சிரிப்புக்காரி…
கார சேவு மொறப்புக்காரி…
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
சீனிசேவு சிரிப்புக்காரி Read More »
சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…
ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா…
பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் வழக்கமடா…
டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி…
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா…
எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்துவிட்ட பட்டம் போல ஆடுறேன்…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் யுகபாரதி ஸ்ரீராமச்சந்திரா சி. சத்யா வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் Papparamittai Song Lyrics in Tamil —BGM— ஆண் : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… —BGM— குழு : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… ஆண் : கண்ணுல காரம் நீ ஏத்த…கதறுறேன் விட சொல்லி…காலுல கோலம் நீ போட…ஆகுறேன் பெரும்புள்ளி… ஆண் : ஆசையா
ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…
நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி…
மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…