| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | மது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீ | தினா | வெடிகுண்டு முருகேசன் |
Sarale Sarale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…
ஆண் : மாலை நேர மேகமே…
காலை நேர தாகமே…
யாவுமே தேவதை தேசமே…
பெண் : ஏய்… பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாயவறியா…
ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…
ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…
—BGM—
ஆண் : தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது…
ஏனோ ஏனோ ஏனோ…
பெண் : கொடியின் நிழலே ஓவியமானது…
ஏனோ ஏனோ ஏனோ…
ஆண் : வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை…
பெண் : தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை…
ஆண் : விடிய விடிய உறவே மனது உருகினேனே…
பெண் : தீரா ருசியை திருடிப் பருகுவேனே…
ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…
ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…
—BGM—
பெண் : தாமரை நீரினில் தாரகை ஆனது…
தேனே தேனே தேனே…
ஆண் : சூரிய தேவனே சூரையும் ஆடுது…
தானே தானே தானே…
பெண் : ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை…
ஆண் : ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை…
பெண் : இனிய இனிய சுமையை…
இரவு அறிய வருமே…
ஆண் : பாயை நேய உதடு கவிதை தருமே…
பெண் : பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாய வறியா…
ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…
ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…
ஆண் : மாலை நேர மேகமே…
காலை நேர தாகமே…
யாவுமே தேவதை தேசமே…
பெண் : பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாய வறியா…
ஆண் : ஹான்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…
Notes : Sarale Sarale Song Lyrics in Tamil. This Song from Vedigundu Murugesan (2009). Song Lyrics penned by Yugabharathi. சாரலே சாரலே பாடல் வரிகள்.
