| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஏ. மருதகாசி | பானுமதி ராமகிருஷ்ணா | சுசர்லா தட்சிணாமூர்த்தி | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் |
Unnaivida Maattaen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
—BGM—
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே முன்பேதானே…
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே முன்பேதானே…
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
—BGM—
பெண் : பெண்ணை லேசாய் எண்ணிடாதே…
பேதை என்று இகழ்ந்திடாதே…
—BGM—
பெண் : அன்பு செய்தால் அமுதம் அவளே…
அன்பு செய்தால் அமுதம் அவளே…
வம்பு செய்தால் விஷமும் அவளே…
பெண் : இன்ப காதல் இறக்க நேர்ந்தால்…
கொஞ்சமேனும் பொறுக்கமாட்டாள்…
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
—BGM—
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
—BGM—
பெண் : பொங்கும் கடலின் ஆழம் தன்னை…
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது…
பெண் : பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை…
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை…
இங்கு யாரும் காணல் அரிது…
பெண் : மானைப்போலே காணும் மங்கை…
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை…
பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
—BGM—
Notes : Unnaivida Maattaen Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. உன்னை விடமாட்டேன் பாடல் வரிகள்.


