பெத்து எடுத்தவதான்
பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…
பெத்து எடுத்தவதான் Read More »
பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…
பெத்து எடுத்தவதான் Read More »
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி Read More »
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…
காத்திருந்தாளே ராஜகுமாரி Read More »
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…
என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
சிறகை விரித்துப் பறப்போம்…
நம் உறவில் உலகை அளப்போம்…
நட்சத்திர ஜன்னலில் Read More »
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று Read More »