அள்ளி முடிச்ச
அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…
அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…
என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…
என் பாட்டு என் பாட்டு Read More »
பெண் மானே சங்கீதம் பாடிவா…
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா…
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்…
உன் நாணம் செவ்வானம்…
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே…
சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…
யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…
நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
தாவணி போய் சேலை வந்து…
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி…
நிக்கட்டுமா போகட்டுமா Read More »
வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே…
வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே…
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…
மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…
யார் வீட்டில் ரோஜா Read More »
பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…
பெத்து எடுத்தவதான் Read More »