நீ பாதி நான் பாதி
நீ பாதி நான் பாதி கண்ணே…
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
நீயில்லையே இனி நானில்லையே…
உயிர் நீயே…
கேளடி கண்மணி
நீ பாதி நான் பாதி கண்ணே…
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
நீயில்லையே இனி நானில்லையே…
உயிர் நீயே…
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று Read More »