பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | பி. சுசீலா | இளையராஜா | கேளடி கண்மணி |
Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…
—BGM—
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
—BGM—
பெண் : பூந்தேரிலே நீ ஆடவே…
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்…
ராஜாங்கமே ஆனந்தமே…
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்…
பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம்…
மலரே என் நெஞ்சில் நின்றாடும்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
—BGM—
பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா…
ஆகாயம் கூட அது போதாது…
தாய் போல் யார் வந்தாலுமே…
உன் தாயை போலே அது ஆகாது…
பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்…
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…
பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
Notes : Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil. This Song from Keladi Kanmani (1990). Song Lyrics penned by Mu. Metha. கற்பூர பொம்மை ஒன்று பாடல் வரிகள்.